SPORTS / ENTERTAINMENT
துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் - Dubai Spopping Festival
நேற்று இன்று நாளையில் இசையமைப்பாளர்கள்! சங்கர் கணேஷ்/தேவா/ஸ்ரீகாந்த் தேவா
துபாய்(ஊத் மேத்தா) 16 dec 2011 : துபையில் தி இந்தியன் ஹை ஸ்கூல் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை இரவில் நடந்த நேற்று இன்று நாளை தலைப்பின் இசைக்கச்சேரியில் தமிழகத்தின் இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த தேவா ஆகிய மூவர்கள் இசையமைத்தும் பாடல்களை பாடியும் நடனமாடியும் ரசிகர்கள் அரங்கைவிட்டு வெளியேறா வண்ணம் காமெடியுடன் நிகழ்ச்சியை கொண்டுபோயினர்.
மணிப்பூர் பல்கலைகழக மாணவி நிவேதா தலைமையில் பள்ளிக்குழந்தைகளும் (வாண்டுகள்) ஜோராக நடனமாடினர் இவர்களுடன் பெரும்பாலான ரசிகர்களும் அரங்கில் கரவோசை எழுப்பி நடனமாடினர் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்கு. நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் வேட்டைக்காரன்(புலி உருமபுது) அனந்த் ஆகியோர் இடையிடையில் பலகுரல் காமெடி இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இசைக்கலைங்கர்கள் அனைவரும் இசையமைப்பாளர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் அவர்கள் துபையில் பணியாற்றுபவர்கள் முக்கியமாக அவர்கள் அனைவரும் (விசைப்பலகை வாசிப்பவர்(தமிழ்)தவிர) கேரளாவை சேர்ந்தவர்களே! இதனையறிந்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் சற்று மகிழ்ச்சிகலந்த வியப்புக்குல்லானார். தமிழ் இசையமைப்பாளர்களுடன் தமிழ் மக்கள் நடத்தும் இசைநிகழ்ச்சியில் அனைவரும் கேரளாவைச்சேர்ந்த இசைக்களைங்கர்களா? என்று உடனே அவர்களில் ஒருவரை அழைத்து பொன்னாடை போர்த்தி கவ்ரவிக்கப்பட்டார்கள் என்பது குறுப்பிடத்தக்கது.
இதனையடுத்து சங்கர் கணேஷ் கூறியதாவது: எம்மதமும் சம்மதம் என்று கேள்விப்பட்டுருக்கிறேன் ஆனால் இந்த அரங்கில் மற்ற மக்களும் இருப்பதையறிந்து அவர்களுக்காக எனக்குத்தெரிந்த சில மொழிப்பாடல்வரிகளை பாடுகிறேன் என்று பாடலைத்தொடர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் ETA ASCON STAR குழும இயக்குனர் சலாஹுத்தீன் காக்கா அவர்களும் துபையில் உள்ள சென்னை jewellers , sivestar பவன் உரிமையாளர்கள் மற்றும் 89 .5 FM பேச்சாளர் நடராஜ் போன்ற முக்கிய புள்ளிகளும் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் sponsor செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாலர்கலான ரிதம் events சபேஷ் மற்றும் சந்திரா அவர்கள் நிகழ்ச்சியை நடத்திமுடித்தனர். இசையமைபபாளர்கர் மூவரும் முதன்முதலாக துபையில் இந்நிகழ்ச்சியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் பல்கலைகழக மாணவி நிவேதா தலைமையில் பள்ளிக்குழந்தைகளும் (வாண்டுகள்) ஜோராக நடனமாடினர் இவர்களுடன் பெரும்பாலான ரசிகர்களும் அரங்கில் கரவோசை எழுப்பி நடனமாடினர் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்கு. நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் வேட்டைக்காரன்(புலி உருமபுது) அனந்த் ஆகியோர் இடையிடையில் பலகுரல் காமெடி இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இசைக்கலைங்கர்கள் அனைவரும் இசையமைப்பாளர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் அவர்கள் துபையில் பணியாற்றுபவர்கள் முக்கியமாக அவர்கள் அனைவரும் (விசைப்பலகை வாசிப்பவர்(தமிழ்)தவிர) கேரளாவை சேர்ந்தவர்களே! இதனையறிந்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் சற்று மகிழ்ச்சிகலந்த வியப்புக்குல்லானார். தமிழ் இசையமைப்பாளர்களுடன் தமிழ் மக்கள் நடத்தும் இசைநிகழ்ச்சியில் அனைவரும் கேரளாவைச்சேர்ந்த இசைக்களைங்கர்களா? என்று உடனே அவர்களில் ஒருவரை அழைத்து பொன்னாடை போர்த்தி கவ்ரவிக்கப்பட்டார்கள் என்பது குறுப்பிடத்தக்கது.
இதனையடுத்து சங்கர் கணேஷ் கூறியதாவது: எம்மதமும் சம்மதம் என்று கேள்விப்பட்டுருக்கிறேன் ஆனால் இந்த அரங்கில் மற்ற மக்களும் இருப்பதையறிந்து அவர்களுக்காக எனக்குத்தெரிந்த சில மொழிப்பாடல்வரிகளை பாடுகிறேன் என்று பாடலைத்தொடர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் ETA ASCON STAR குழும இயக்குனர் சலாஹுத்தீன் காக்கா அவர்களும் துபையில் உள்ள சென்னை jewellers , sivestar பவன் உரிமையாளர்கள் மற்றும் 89 .5 FM பேச்சாளர் நடராஜ் போன்ற முக்கிய புள்ளிகளும் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் sponsor செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாலர்கலான ரிதம் events சபேஷ் மற்றும் சந்திரா அவர்கள் நிகழ்ச்சியை நடத்திமுடித்தனர். இசையமைபபாளர்கர் மூவரும் முதன்முதலாக துபையில் இந்நிகழ்ச்சியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டி புலி என்ற குட்டி ப்ருசெலீயா இவர்?
துபாய் : ஜூன் 02 கீழக்கரை பருத்திகாரத்தெருவைசேர்ந்த அபு என்ற குட்டி புலி நஞ்சுக்(nunchuck) வித்தையை பயிற்சி செய்துகொண்டிருக்கும் இவர், உலகளவில் பெயர்போன ப்ருசெலீ(brucelee)யை இவ்வித்தைக்கு பிம்பமாக(roll model) பின்பற்றுகிறார். இது குறித்து இவர் கூறியதாவது "பொதுவாக இவ்வித்தை இக்காலக்கட்டத்தில் பார்ப்பது அரிது அதுவும் வித்தைகளுக்கு பெயர் போன தமிழகத்தில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. நான் முதலில் விளையாட்டுத்தனமாக இவ்வித்தைகளை செய்து வந்தேன் பின்பு நண்பர்களும், சகோதரர்களும் மற்றும் பொது மக்களும் கொடுத்த ஊக்கத்தினால் இதை முழு வீச்சாக ஆசான் இல்லாமல் நானே இதை கற்றுகொண்டு வருகிறேன் பிரர்களிடமும் இதை கற்றுக்கொள்ள அறிவுறித்தி வருகிறேன். ஏனென்றால் இது ஒரு அற்புதமான அழகான ஆண்களுக்கு ஒரு அந்தஸ்தை கொடுக்கக்கூடிய வித்தை மேலும் இதை மனிதனின் தற்பாதுகாப்புக்காக கற்றுக்கொள்வது மிகவும் நல்லது" என்று கூறினார்.
இவர் துபையில் உள்ள பூங்காக்களிலும், கடற்க்கரை மற்றும் பரந்தவெளியிலும் இப்பயிற்சியை செய்துகொண்டிருக்கும்போது சீனர்களும், ஜப்பானியர்களும் மற்றும் அரபியர்களும் நின்று ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக கலைகள் அழிந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஒரு இளைஞன் கலையை மீட்டு அதுவும் பயிற்சியாளர் இல்லாமல் கற்றுக்கொண்டிருப்பது நமக்கும் உன்னதமான தேவையான கலையை கற்றுக்கொள்ள ஆர்வத்தைத்தூண்டுகிறது.
இவர் துபையில் உள்ள பூங்காக்களிலும், கடற்க்கரை மற்றும் பரந்தவெளியிலும் இப்பயிற்சியை செய்துகொண்டிருக்கும்போது சீனர்களும், ஜப்பானியர்களும் மற்றும் அரபியர்களும் நின்று ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக கலைகள் அழிந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஒரு இளைஞன் கலையை மீட்டு அதுவும் பயிற்சியாளர் இல்லாமல் கற்றுக்கொண்டிருப்பது நமக்கும் உன்னதமான தேவையான கலையை கற்றுக்கொள்ள ஆர்வத்தைத்தூண்டுகிறது.
குட்டி ப்ருசெலீயின் சில வீடியோ படம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
இடம்: அல் முதீனா பார்க், துபாய்.
|